logo

|

Home >

hindu-hub >

temples

ஆதிரையான்பட்டினம் (அதிராம்பட்டினம்)

இறைவர் திருப்பெயர்: அபயவரதீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: சுந்தரி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • தற்போது அதிராம்பட்டினம் என்று வழங்குகிறது.

     

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • இவ்வூர் முன்பொறு காலத்தில் 'அதிவீர இராமபட்டினம்', திருஆதிரையான் பட்டினம்' என்றெல்லாம் வழங்கியுள்ளதாக தெரிகிறது.

  • வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - திங்களூர் திருவா (7-31-6)

Specialities

  • முகப்பில் மிகப் பெரிய முன் மண்டபம் உள்ளது.

     

  • ஆதிரையான் - இறைவன். இப்பெயரையொட்டி இக்கோயிலில் திருவாதிரை நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

     

  • பங்குனி உத்திரச் சிறப்பு ஒரு நாள் விழாவாக நடத்தப்பெறுகிறது.

     

  • கல்வெட்டுக்கள் இவ்வூரை வீரசோழபட்டினம் என்று குறிக்கின்றது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு பட்டுக்கோட்டையிலிருந்து தென்கிழக்கே 13 கி.மீ தொலைவில் அதிராம்பட்டினம் உள்ளது. அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து நேர் எதிர்புறத்தில் செல்லும் "சேது ரோடில்" சிறிது தூரம் சென்றால் சாலையோரத்தில் வலப்புறம் "அபய வரதேஸ்வர சுவாமி" என்ற வளைவு உள்ளது.

Related Content