logo

|

Home >

hindu-hub >

temples

திருமலை (திருமலைராயன்பட்டினம்) Thirumalai (Thirumalairayanpattinam)

இறைவர் திருப்பெயர்: ராஜசோளீச்வரர்.

இறைவியார் திருப்பெயர்: அபிராமி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • மக்கள் வழக்கில் 'திருமலைராயன் பட்டினம்' என்று பிரசித்தி பெற்று வழங்குகிறது. இருந்தபோதிம், மக்கள் பேச்சு வழக்கில் சுருக்கமாக "திரு. பட்டினம்" என்று சொல்கின்றனர்

  • வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - ஈழ நாட்டுமா (7-12-7).

Specialities

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • கி.பி. 15ஆம் நூற்றாண்டில் விஜய நகர அரசின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்தவன் சாளுவத் திருமலை ராயன். திருமலைராயன் பட்டினம் தான் இவனுடைய தலைநகரமாக இருந்தது. இம்மன்னன் வெட்டிய ஆறு திருமலைராயன் ஆறு எனப்படுடுகிறது. திருமலைராயனின் அவைப் புலவராக இருந்தவரே காளமேகப் புலவர்.

     

  • பிராகாரத்தில் அறுபத்து மூவரின் மூலத் திருமேனிகள் அழகுடன் விளங்குகின்றன. இதில் ஒரு செய்தி :- வரிசையில் ஐந்தாவதாக மாணிக்கவாசகரைப் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

     

  • நாயன்மார்கள் அனைவருடைய குரு பூசைகளும் செம்மையாக நடைபெறுகின்றன.

     

  • சண்டேசுவரர் பச்சைக்கல் மூர்த்தம்.

     

  • கோயிலுக்குப் பக்கத்தில் நாகலிங்க புட்ப மரங்கள் உள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : புதுவை புதுவை மாநிலத்தில் காரைக்காலை அடுத்துள்ளது.

Related Content

MunchiRai thirumalaith thevar Alayam

முஞ்சிறை திருமலை மகாதேவர் திருக்கோயில்