இறைவர் திருப்பெயர்: கயிலாசநாதர்.
இறைவியார் திருப்பெயர்: பெரியநாயகி.
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam

Specialities
அப்பூதியடிகள் வைத்துத் தொண்டு செய்த "ஈறில் பெருந் தண்ணீர்ப் பந்தல்" - பிரதான சாலையில் உள்ள முனியாண்டார் கோயிலின் கீழ்ப்புறம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்போதும் சிறு மண்டபம் உள்ளது.
திருக்கோயில் உள்மண்டபத்தில் இடப்புறம் அப்பூதியடிகள், அவருடைய மனைவியார், மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு ஆகியோர் மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசு பெருமான் ஒன்றுகொலாம் எனத் தொடங்கும் விடந்தீர்த்ததிருப்பதிகம் இத்திருக்கோயிலின் இராஜ கோபுரம் முன்பு அருளப்பட்டது என்பதை தெய்வச்சேக்கிழார் பெருமான் அருளிய திருநாவுக்கரசு நாயனார் புராணம் 208 ஆம் பாடல் மூலமாக அறிகிறோம்.
சந்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து கோயிலின் முன்புள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, பரிகாரம் செய்து கொள்வது இன்றும் நடைமுறையில் உள்ளது.
Contact Address