thirupperumangkalam - Birth place of EyarkOnkalikkAma nAyanAr
இத்தலம் ஏயர்கோன்கலிக்காம நாயனார் அவதரித்து திருத்தொண்டு ஆற்றியத் திருப்பதி.
நாயனாரின் திருவுருவச் சிலை தனிச் சந்நிதியில் உள்ளது. அவதாரத் தலம் : திருப்பெருமங்கலம். வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : திருப்பெருமங்கலம். குருபூசை நாள் : ஆனி - ரேவதி.
ஏயர்கோன்கலிக்காம நாயனாரே மானக்கஞ்சாற நாயனாரின் மருமகனார் ஆவார்.
அமைவிடம்
அ/மி. விருந்தீசுவரர் திருக்கோயில்,
திருப்பெருமங்கலம்
திருப்புன்கூர் (வழி),
நாகப்பட்டினம் (மாவட்டம்).
தொலைபேசி : 04364 - 279028.
மாநிலம் : தமிழ் நாடு
திருப்பெருமங்கலம் என்னும் இத்திருத்தலம் பூம்புகாரிலிருந்து திருவெண்காடு - வைத்தீஸ்வரன்கோயில் - திருப்புன்கூர் மார்க்கத்தில் சுமார் 16-கி.மீ. தொலைவு ஆகும்.