இறைவர் திருப்பெயர்: | நாகலிங்கேசுவரர் |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | காமாட்சியம்மை |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
அவதாரத் தலம் : உடுப்பூர் (உட்டுகூர்) வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : திருக்காளத்தி குருபூசை நாள் : தை - மிருகசீரிடம்.
அமைவிடம் அ/மி. நாகலிங்கேசுவரர் திருக்கோயில், உட்டுகூர், கடப்பா மாவட்டம், ஆந்திரா மாநிலம். மாநிலம் : - சென்னையிலிருந்து - அரக்கோணம், ரேணிகுண்டா வழியாகக் கடப்பா செல்லும் வழியில் ராசம்பேட்டை இரயில் நிலையம் உள்ளது; ராசம்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து 3-கி.மீ தொலைவில் உள்ளது உடுப்பூர் (உட்டுகூர்) என்னும் தலம். கர்நாடக மாநிலம் காம்பீலியிலிருந்து - ஹோஸ்பேட், பெல்லாரி, குண்டக்கல், கடப்பா வழியாக ராசம்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து 3-கி.மீ தொலைவாகும்.