logo

|

Home >

hindu-hub >

temples

எயினனூர்

இறைவர் திருப்பெயர்: பிரம்மபுரீசுவரர்

இறைவியார் திருப்பெயர்: கற்பகாம்பாள்

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

Specialities

ஏனாதிநாத நாயனாரின் அவதாரத் தலம்

 

  • எயினனூர் இப்போது ஏனநல்லூர் என்று வழங்குகின்றது.

     

  • "... மருதத்தண் பணைசூழ்ந்(து)..." என்ற சேக்கிழார் பெருமானின் வாக்கிற்கிணங்க இவ்வூருக்கருகில் மருதாந்தநல்லூர் என்னும் ஊர் உள்ளது.

     

  • ஏனாதிநாத நாயனார் அவதரித்து சிவத் தொண்டு ஆற்றிய திருத்தலம்.

     

  • இத்தல திருக்கோயிலில் ஏனாதிநாத நாயனாருக்குத் தனி சந்நிதி உள்ளது.
	அவதாரத் தலம்	: எயினனூர்
	வழிபாடு		: சங்கம வழிபாடு.
	முத்தித் தலம் 	: எயினனூர்.
	குருபூசை நாள் 	: புரட்டாசி - உத்திராடம்.

 

  • ஏனாதிநாத நாயனார் அதிசூரனுடன் போர் புரிந்த இடம் தற்போது ஏனநல்லூ (எயினனூர்)ரிலிருந்து மேற்கே சிறிது தொலைவில் உள்ள மேலத்தெருவாகும். போர் புரிந்த திடல் சிறுகச் சிறுகச் சுருங்கி தற்போது இல்லையெனும் அளவுக்கு உள்ளது. (2010-07-02).

Contact Address

அமைவிடம் அ/மி. பிரம்மபுரீசுவரர் திருக்கோயில், ஏனநல்லூர், மருதாந்தநல்லூர் (வழி), கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம். தொலைபேசி : +91-9751734599. மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் கருவளர்ச்சேரி பிரிவில் சென்று மருதாந்தநல்லூரைக் கடந்துச் சென்றால், தற்போது ஏனநல்லூர் என்னும் எயினனூர் உள்ளது.

Related Content