இறைவர் திருப்பெயர்: | திவ்யஞானேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | அகிலாண்டேஸ்வரி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - இடைமரு தீங்கோ (6-70-3).
இவ்வூர்ச் சிவாலயக் கல்வெட்டுக்களில் 1. "பாண்டி குலாசினி வளநாட்டு, வல்ல நாட்டு மேலைமுரி திருச்சடைமுடித் திருச்சடைமுடியுடைய மகாதேவர் கோயிலில்......" என்றும், 2. "திருப்பேர் பெருங்குறி மகாசபையோம் இவ்வூர் வடபிடாகை திருச்சடைமுடித் திருச்சடைமுடியுடைய மகாதேவர் கோயிலில்....." என்றும் வருந்தொடர்களிலிருந்து சுவாமி, ஊர்ப்பெயர்களை அறியலாம்.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு (1) திருக்காட்டுப்பள்ளியிலிருந்து காவிரிப் பாலம் தாண்டி, கல்லணை சாலையில் 8 கி.மீ. சென்றால் 'கோவிலடி'யை அடையலாம். (2) கும்பகோணம் - திருவையாறு - கல்லணை சாலையில், கல்லணைக்கு முன்னால் 8 கி.மீ-ல் 'கோவிலடி'யை அடையலாம்.