இறைவர் திருப்பெயர்: பரமேச்வரர்
இறைவியார் திருப்பெயர்: பார்வதி
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - தளிசாலைகள் தவமாவது (7-78-6).
Specialities
தீர்த்த விசேஷம் உள்ள இடம். இந்தியாவிலேயே பெரிய குளம் / தீர்த்தம் - 'பிரமசரஸ்'; 11 ஏக்கர் பரப்பில் மிகப் பரந்துள்ளது.
ததீசி முனிவர் தன் முதுகெலும்பை இந்திரனுக்குத் தர, அதைக் கொண்டு இந்திரன் விருத்திராசூரனைக் கொன்றதும்; பரசுராமர் பீஷ்மர் யுத்தம் நடந்ததும் இத்தலத்தில் தான்.
குந்தி தேவி வழிபட்ட சிவாலயம் இங்குள்ளது. கருவறையில் சிவலிங்கத்தின் பின்னால் குந்தியின் உருவம் உள்ளது.
கீதோபதேசம் நடைபெற்ற இடத்தில் பெரிய ஆலமரம் உள்ளது. இதனடியில் உபதேசக் காட்சி பளிங்கில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
Contact Address