இறைவர் திருப்பெயர்: கங்காளநாதர்.
இறைவியார் திருப்பெயர்: கற்பகவல்லி.
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்: முருகன், பிடாரி.
Sthala Puranam
ஆழி என்பதற்கு கடல் என்று பொருள்.
சூரசம்ஹார தோஷ நிவிர்த்திக்காக முருகன் ஐந்து லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், அவற்றுள் ஒன்று இங்கு ஸ்தாபிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
Specialities
Contact Address