logo

|

Home >

devotees >

references-to-uruthira-pasupathi-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் உருத்திர பசுபதி நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்

        முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்

செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்

        திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

        வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த

அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்

        ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.                   7.39.3 

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

அந்தாழ் புனல்தன்னில் அல்லும் பகலும்நின் றாதரத்தால்

உந்தாத அன்பொ டுருத்திரஞ் சொல்லிக் கருத்தமைந்த

பைந்தார் உருத்திர பசுபதி தன்னற் பதிவயற்கே

நந்தார் திருத்தலை யூர்என் றுரைப்பர்இந் நானிலத்தே.                    11.19-நம்பி 

 

 

 பெரியபுராணம்

தெள்ளு தண்புனல் கழுத்தள வாயிடைச் செறிய

See Also: 1. Life history of uruttira pasupathi nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

Related Content

Thoughts - 64 th Nayanar

Thoughts - Importance of rituals

How I am, so is my Lord

Description of sankaranArAyanar

Enslaves and Dances with me !