logo

|

Home >

devotees >

references-to-tirukkuripputhonta-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்

        முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்

செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்

        திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

        வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த

அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்

        ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.                   7.39.3 

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

மண்டும் புனற்சடை யான்தமர் தூசெற்றி வாட்டும்வகை

விண்டு மழைமுகில் வீடா தொழியின்யான் வீவன்என்னா

முண்டம் படர்பாறை முட்டும் எழிலார் திருக்குறிப்புத்

தொண்டன் குலங்கச்சி ஏகா லியர்தங்கள் தொல்குலமே.                   11.21-நம்பி 

 

 பெரியபுராணம்

 

தேசுடைய மலர்க்கமலச் சேவடியார் அடியார்தம்

See Also: 1. Life history of thirukkuRipputh thoNda nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

Related Content

The history of Thiruneelakanta Nayanar (Potter)

The History of Iyarpakai Nayanar

The History of Ilaiyankudimara Nayanar

The History of Meipporul Nayanar

The History of Viranminda Nayanar