logo

|

Home >

devotees >

references-to-thiruneelakanda-kuyava-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் திருநீலகண்ட நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

        திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

        இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

        விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்

அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.1

 

பதினோறாம் திருமுறை

 

சொல்லச் சிவன்திரு ஆணைதன்தூமொழி தோள்நசையை

ஒல்லைத் துறந்துரு மூத்ததற் பின்உமை கோன் அருளால்

வில்லைப் புரைநுத லாளோ டிளமைபெற் றின்பமிக்கான்

தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே.                      11.02-நம்பி

 

 

 பெரியபுராணம்

 

கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம்

See Also: 1. Life history of thiruneelakanDa kuyava nAyanAr

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

Related Content

Thoughts - 64 th Nayanar

Thoughts - Importance of rituals

How I am, so is my Lord

Description of sankaranArAyanar

Enslaves and Dances with me !