logo

|

Home >

devotees >

references-to-thirumoola-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் திருமூல நாயனார் பற்றிய குறிப்புகள்

சுந்தரர் தேவாரம்

 

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்

        மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

        ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்

        நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்

அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.5

 

பதினோறாம் திருமுறை

 

குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பைபுக்கு

முடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின்

படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டென்உச்சி

அடிமன்ன வைத்த பிரான்மூலன் ஆகின்ற அங்கணனே.            11.36-நம்பி

 

 பெரியபுராணம்

 

ஊனுடம்பிற் பிறவிவிடந் தீர்ந்துலகத் தோருய்ய

See Also: 1. Life history of thirumUla nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

Thoughts - 64 th Nayanar

Thoughts - Importance of rituals

Telling the Endless Glory !

God is kinder than even mother

Incomaparable God