logo

|

Home >

devotees >

references-to-pukazhchozha-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் புகழ்ச்சோழ நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்

        பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்

மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்

        விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்

கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்

        கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.7 

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

புலமன் னியமன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த

குலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன்

நலமன் னியபுகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள்

வலமன் னியஎறி பத்தனுக் கீந்ததோர் வண்புகழே.                11.50-நம்பி 

  

 பெரியபுராணம்

தார் தாங்கிக் கடன் முடித்த சடைதாங்கும் சடை முடையார்

See Also: 1. Life history of pugazhchOza nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais
 

Related Content

Thoughts - 64 th Nayanar

Thoughts - Importance of rituals

How I am, so is my Lord

Description of sankaranArAyanar

Enslaves and Dances with me !