logo

|

Home >

devotees >

references-to-poosalar-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் பூசலார் புராணம் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்

  வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்

  திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்

என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

  இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்

அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்

  ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.                     7.39.11  

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

பதுமநற் போதன்ன பாதத் தரற்கொரு கோயிலையாம்

கதுமெனச் செய்குவ தென்றுகொ லாமென்று கண்துயிலா

ததுமனத் தேஎல்லி தோறும் நினைந்தருள் பெற்றதென்பர்

புதுமணத் தென்றல் உலாநின்ற வூர்தனில் பூசலையே.                    11.78-நம்பி    

 பெரியபுராணம்

 

அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி

See Also: 1. Life history of pUsalAr nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

The Puranam of Poosalaar Nayanar

The history of Thiruneelakanta Nayanar (Potter)

The History of Iyarpakai Nayanar

The History of Ilaiyankudimara Nayanar

The History of Meipporul Nayanar