logo

|

Home >

devotees >

references-to-paramanaiye-patuvar-in-thevaaram-other-tirumurais

திருமுறைகளில் பரமனையே பாடுவார் புராணம் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

        பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

        திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்

        முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.            7.39.10 

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

தொகுத்த வடமொழி தென்மொழி யாதொன்று தோன்றியதே

மிகுத்த இயலிசை வல்ல வகையில்விண் தோயுநெற்றி

வகுத்த மதில்தில்லை அம்பலத் தான்மலர்ப் பாதங்கள்மேல்

உகுத்த மனத்தொடும் பாடவல் லோர்என்ப உத்தமரே.             11.71-நம்பி 

 

 பெரியபுராணம்

 

தென்றமிழும் வடகலையும் தேசிகமும் பேசுவன

See Also: 1. Life history of paramanaiyE pAduvAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais
 

 

Related Content

Thoughts - 64 th Nayanar

SIXTY-THREE NAYANAR SAINTS

63 Nayanmar Drama- உலகை வென்ற தாதையார் - சிறுத்தொண்டர் - தமி

63 Nayanmar Drama- திருமூலர் நாயனார் - நாடகம் Thirumoolar Na

63 Nayanmar Drama- கலை மலிந்த சீர் நம்பி - கண்ணப்ப நாயனார் -