logo

|

Home >

devotees >

references-to-narasingamunaiyaraiya-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் நரசிங்க முனையரைய பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

நாதனுக் கூர்நமக் கூர்நர
 சிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயும்
 ஊரணி நாவலூரென்
றோதநற் றக்கவன் றொண்டனா
 ரூரன் உரைத்ததமிழ்
காதலித் துங்கற்றுங் கேட்பவர்
 தம்வினை கட்டறுமே. 7.17.11

 

பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்

        பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்

மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்

        விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்

கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்

        கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.7 

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

புகழும் படிஎம் பரமே தவர்க்குநற் பொன்னிடுவோன்

இகழும் படியோர் தவன்மட வார்புனை கோலம்எங்கும்

நிகழும் படிகண் டவனுக் கிரட்டிபொன்இட்டவன்நீள்

திகழு முடிநர சிங்க முனையர சன்திறமே.                              11.51-நம்பி 

 

 பெரியபுராணம்

 

இம்முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய்த்

See Also: 1. Life history of narasiNga munaiyaraiya nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

The Puranam of Narasingka Munaiyaraiya Nayanar

The history of Narasinga Munaiyaraiya Nayanar

நரசிங்க முனையரைய நாயனார் புராணம்