logo

|

Home >

devotees >

references-to-muzhuniru-pusiya-munivar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் முழுநீறு பூசிய முனிவர் புராணம் பற்றிய குறிப்புகள்

சுந்தரர் தேவாரம்

 

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

        பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

        திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்

        முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                           7.39.10  

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

உலகு கலங்கினும் ஊழி திரியினும் உள்ளருகால்

விலகுதல் இல்லா விதியது பெற்றநல் வித்தகர்காண்

அலகில் பெருங்குணத் தாரூர் அமர்ந்த அரனடிக்கீழ்

இலகுவெண் ணீறுதம் மேனிக் கணியும் இறைவர்களே.           11.75 - நம்பி  

 பெரியபுராணம்

 

இந்தவகை யாலமைத்த நீறு கொண்டே யிருதிறமுஞ் சுத்திவரத் தெறித்த பின்னர்

 

See Also: 1. Life history of muzuneeRu poosiya munivar

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

Muzhuneeru Puchiya Munivar