logo

|

Home >

devotees >

references-to-murthy-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் மூர்த்தி நாயனார் பற்றிய குறிப்புகள்

சுந்தரர் தேவாரம்

 

*மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்

        முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்

செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்

        திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

        வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த

அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்

        ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.

 

*விபூதி, ருத்திராட்சம், சடைமுடி இவைகளுடன் அரசு

செய்தமையால் மும்மையால் உலகாண்ட மூர்த்தியென்றது.               7.39.3

 

பதினோறாம் திருமுறை

 

அவந்திரி குண்டமண் ஆவதின் மாள்வனென் றன்றாலவாய்ச்

சிவன்திரு மேனிக்குச் செஞ்சந் தனமாச் செழுமுழங்கை

உவந்தொளிர் பாறையில் தேய்த்துல காண்டஒண் மூர்த்திதன்னூர்

நிவந்தபொன் மாட மதுரா புரியென்னும் நீள்பதியே.                       11.17-நம்பி

 

 

 பெரியபுராணம்

 

நட்டம்புரி வாரணி நற்றிரு மெய்ப்பூச் சின்று

See Also: 1. Life history of moorthy nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

Related Content

Hindu Symbols

Thoughts - 64 th Nayanar

Thoughts - Importance of rituals

Pictures of 64 Forms of Hindu God Shiva

How I am, so is my Lord