logo

|

Home >

devotees >

references-to-muppodhum-thirumeni-thinduvar-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

        பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

        திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்

        முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                           7.39.10

 

 பதினோறாம் திருமுறை

 

நெறிவார் சடையரைத் தீண்டிமுப் 
 போதும்நீ டாகமத்தின்
அறிவால் வணங்கி அர்ச் சிப்பவர் 
 நம்மையும் ஆண்டமரர்க்
கிறையாய்முக் கண்ணும்எண் தோளும் 
 தரித்தீறில் செல்வத்தொடும்
உறைவார் சிவபெரு மாற்குறை 
 வாய உலகினிலே.                    11.76-நம்பி

 

 பெரியபுராணம்  

 

See Also: 1. Life history of Muppodhum Thirumeni Thinduvar Naayanaar

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

The history of Thiruneelakanta Nayanar (Potter)

The History of Iyarpakai Nayanar

The History of Ilaiyankudimara Nayanar

The History of Meipporul Nayanar

The History of Viranminda Nayanar