logo

|

Home >

devotees >

references-to-munaiyatuvar-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் முனையடுவார் நாயனார் பற்றிய குறிப்புகள்

சுந்தரர் தேவாரம்

 

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த

        கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்

நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற

        நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்

துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்

        தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்

அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.8

 

பதினோறாம் திருமுறை

 

என்று விளம்புவர் நீடூர் அதிபன் முனையடுவோன்

என்றும் அமருள் அழிந்தவர்க் காக்கூலி ஏற்றெறிந்து

வென்று பெருஞ்செல்வம் எல்லாம் கனகநன் மேருவென்னும்

குன்று வளைத்த சிலையான் தமர்க்குக் கொடுத்தனனே.                   11.62-நம்பி

 

 

 பெரியபுராணம்

 

விளங்கும் வண்மை மிக்குள்ள வேளாண் தலைமைக்குடி முதல்வர்

See Also: 1. Life history of munaiyaduvAr nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais
 

 

Related Content

Thoughts - 64 th Nayanar

Thoughts - Importance of rituals

How I am, so is my Lord

Description of sankaranArAyanar

Enslaves and Dances with me !