logo

|

Home >

devotees >

references-to-meypporul-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் மெய்ப் பொருள் நாயனார் பற்றிய குறிப்புகள்


சுந்தரர் தேவாரம்

 

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

        திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

        இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

        விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்

அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.1

 

பதினோறாம் திருமுறை

 

கற்றநன் மெய்த்தவன் போல்ஒரு பொய்த்தவன் காய்சினத்தால்

செற்றவன் தன்னை அவனைச் செறப்புக லும்திருவாய்

மற்றவன் ‘தத்தா நமரே’ எனச்சொல்லி வான்உலகம்

பெற்றவன் சேதிபன் மெய்ப்பொரு ளாம்என்று பேசுவரே.           11.05-நம்பி

 

 

 பெரியபுராணம்

 

வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப் பட்ட தாதனாந் தத்தன்

See Also: 1. Life history of meypporuL nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

Related Content

Invocation - (paayiram) of Periya puranam

The Glory of the Divine Mountain

The Hallowed Country of Periya Puranam

Thiruvaroor - The Divine City

The Glory of the Holy Company of Periya Puranam