logo

|

Home >

devotees >

references-to-manikkavacakar-mentioned-in-thirumurais

திருமுறைகளில் மாணிக்கவாசகர் பற்றிய குறிப்புகள்


பதினோறாம் திருமுறை

கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

 

வருவா சகத்தினில் முற்றுணர்ந் தோனைவண் தில்லைமன்னைத்

திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்

பொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற் றப் பொருளைத்

தெருளாத உள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே. 58

 

 

 

See also:

  1. History of mAnikka vAsagar

எழுதரு மறைகள் தேறா இறைவனை யெல்லிற் கங்குற்
பொழுதறு காலத் தென்றும் பூசனை விடாது செய்து
தொழுதகை தலைமீ தேறத் துளும்புகண் ணீருள் மூழ்கி
அழுதடி யடைந்த அன்பன்  அடியவர்க் அடிமை செய்வாம். 

 

Related Content

Oh parrot, tell my Lord's name

Master, take note of my disorientation !

Acting as if I am Your devotee

Stone heart & Wooden eyes !

Which service do you do ?