logo

|

Home >

devotees >

references-to-kazarchinga-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் கழற்சிங்க நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்

        காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை

        மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்

புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி

        பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்

அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                           7.39.9

 

பதினோறாம் திருமுறை

 

மாதவத் தோர்தங்கள் வைப்பினுக் காரூர் மணிக்குவைத்த

போதினைத் தான்மோந்த தேவிதன் மூக்கை அரியப் பொற்கை

காதிவைத் தன்றோ அரிவதென் றாங்கவள் கைதடிந்தான்

நாதமொய்த் தார்வண்டு கிண்டுபங் கோதைக் கழற்சிங்கனே.                       11.64-நம்பி

 

 பெரியபுராணம்

 

கட்டிய உடைவாள் தன்னை உருவிஅக் கமழ்வா சப்பூத்

 

See Also: 1. Life history of kazaRchiNga nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais
 

 

Related Content

Thoughts - 64 th Nayanar

Thoughts - Importance of rituals

How I am, so is my Lord

Description of sankaranArAyanar

Enslaves and Dances with me !