logo

|

Home >

devotees >

references-to-kari-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் காரி நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த

        கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்

நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற

        நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்

துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்

        தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்

அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                  7.39.8  

 

பதினோறாம் திருமுறை

 

புல்லன வாகா வகைஉல கத்துப் புணர்ந்தனவும்

சொல்லின வும்நய மாக்கிச் சுடர்பொற் குவடுதனி

வில்லனை வாழ்த்தி விளங்கும் கயிலைபுக் கான்என்பரால்

கல்லன மாமதில் சூழ்கட வூரினிற் காரியையே.                11.59-நம்பி 

 

 பெரியபுராணம்

 

அங்கவர்தாம் மகிழும்வகை அடுத்தவுரை நயமாக்கிக்

See Also: 1. Life history of kAri nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

The history of Thiruneelakanta Nayanar (Potter)

The History of Iyarpakai Nayanar

The History of Ilaiyankudimara Nayanar

The History of Meipporul Nayanar

The History of Viranminda Nayanar