logo

|

Home >

devotees >

references-to-ilaiyankudimara-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் இளையான் குடி மாற நாயனார் பற்றிய குறிப்புகள்

சுந்தரர் தேவாரம்

 

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

        திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

        இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

        விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்

அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.1

 

பதினோறாம் திருமுறை

 

இயலா விடைச்சென்ற மாதவற் கின்னமு தாவிதைத்த

வயலார் முளைவித்து வாரி மனைஅலக் கால்வறுத்துச்

செயலார் பயிர்விழுத் தீங்கறி ஆக்கும் அவன்செழுநீர்க்

கயலார் இளையான் குடியுடை மாறன்எங் கற்பகமே.                      11.04-நம்பி

 

 

 பெரியபுராணம்

 

நமக்கு முன்பிங் குணவிலை யாயினும்

See Also: 1. Life history of iLaiyAnkudimARa nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

Related Content

Thoughts - 64 th Nayanar

Thoughts - Importance of rituals

How I am, so is my Lord

Description of sankaranArAyanar

Enslaves and Dances with me !