logo

|

Home >

devotees >

references-to-idankazi-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் இடங்கழி நாயனார் பற்றிய குறிப்புகள்

சுந்தரர் தேவாரம்

 

கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்

        காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை

        மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்

புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி

        பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்

அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.9

 

பதினோறாம் திருமுறை

 

சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு

கொங்கிற் கனகம் அணிந்தஆ தித்தன் குலமுதலோன்

திங்கட் சடையர் தமரதென் செல்வம் எனப்பறைபோக்

கெங்கட் கிறைவன் இருக்குவே ளூர்மன் இடங்கழியே.                    11.65-நம்பி

 

 

 பெரியபுராணம்

 

எண்ணில்பெரும் பண்டாரம் ஈசனடி யார்கொள்ள

See Also: 1. Life history of idankazhi nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

Thoughts - 64 th Nayanar

Thoughts - Importance of rituals

How I am, so is my Lord

Description of sankaranArAyanar

Enslaves and Dances with me !