logo

|

Home >

devotees >

references-to-enadhinadhar-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் ஏனாதிநாத நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்

        ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்

கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்

        கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்

மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்

        எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்

அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.2

 

பதினோறாம் திருமுறை

 

பத்தனை ஏனாதி நாதனைப் பார்நீ டெயினைதன்னுள்

அத்தனைத் தன்னோ டமர்மலைந் தான்நெற்றி நீறுகண்டு

கைத்தனி வாள்வீ டொழிந்தவன் கண்டிப்ப நின்றருளும்

நித்தனை ஈழக் குலதீபன் என்பர்இந் நீள்நிலத்தே.                 11.10-நம்பி

 

 பெரியபுராணம்

 

குழிவா யதனிற் குறிகட்டுக் கட்டுங் கயிறு குளக்குலையின்

See Also: 1. Life history of EnAdhinAdhar nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

Related Content

Thoughts - 64 th Nayanar

Thoughts - Importance of rituals

How I am, so is my Lord

Description of sankaranArAyanar

Enslaves and Dances with me !