logo

|

Home >

devotees >

references-to-chiththaththaich-chivanpale-vaiththar-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

        பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

        திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்

        முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                           7.39.10 

 

 பதினோறாம் திருமுறை

 

உத்தமத் தானத் தறம்பொருள் இன்ப மொடியெறிந்து

வித்தகத் தானத் தொருவழிக் கொண்டு விளங்கச்சென்னி

மத்தம்வைத் தான்திருப் பாத கமல மலரிணைக் கீழ்ச்

சித்தம்வைத் தார்என்பர் வீடுபே றெய்திய செல்வர்களே.                   11.72-நம்பி

 

 

 பெரியபுராணம்

 

காரணபங் கயம்ஐந்தின் கடவுளர்தம் பதங்கடந்து

See Also: 1. Life history of chiththaththaich chivanpAlE vaiththAr nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

Sithathai Sivanpale Vaithar

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் நாயனார் புராணம்