logo

|

Home >

devotees >

references-to-arivattaya-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் அரிவாட்டாய நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
 ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
 கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
 எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
 ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.2

 

 பதினோறாம் திருமுறை

 

வள்ளற் பிராற்கமு தேந்தி 
 வருவோன் உகலும்இங்கே
வெள்ளச் சடையாய் அமுதுசெய் 
 யாவிடில் என்தலையைத்
தள்ளத் தகுமென்று வாட்பூட் 
 டியதடங் கையினன் காண்
அள்ளற் பழனக் கணமங் 
 கலத்தரி வாட்டாயனே.                   11.56-நம்பி

 

 பெரியபுராணம்  

 

See Also: 1. Life history of Arivattaya nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais
 

Related Content

Before stinking in the cemetery...

உடம்பின் ஓட்டம் குறைந்தால்...

மூவேந்தர் செல்வமும் வேண்டுமா?

நெஞ்சே உன்னை இரக்கின்றேன்

Before the Tongue Dies Say the Glory of Abode of Shiva