logo

|

Home >

devotees >

references-to-anaya-nayanar-in-thevaram-thirumurais

திருமுறைகளில் ஆனாய நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

 

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்

        ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்

கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்

        கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்

மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்

        எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்

அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                           7.39.2

 

 பதினோறாம் திருமுறை

 

தாயவன் யாவுக்கும் தாழ்சடை மேல்தனித் திங்கள்வைத்த

தூயவன் பாதம் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும்

வேயவன் மேல்மழ நாட்டு விரிபுனல் மங்கலக்கோன்

ஆயவன் ஆனாயன் என்னை உவந்தாண் டருளினனே.                    11.15-நம்பி

 

 பெரியபுராணம்  

 

திசை முழுதுங் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கி

See Also: 1. Life history of AnAya nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் -  /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

The history of Thiruneelakanta Nayanar (Potter)

The History of Iyarpakai Nayanar

The History of Ilaiyankudimara Nayanar

The History of Meipporul Nayanar

The History of Viranminda Nayanar