logo

|

Home >

devotees >

adhiravadikal-varalaru

அதிராவடிகள் வரலாறு

பதினொன்றாம்  திருமுறை பாடிய பன்னிருவரில் அதிராவடிகள் ஒருவர். அதிர்வு - நிலை குலைதல், கலங்குதல். கலங்காத சிந்தையராய் வாழ்ந்த இப்பெரியோருக்கு அதிராவடிகள் என்ற திருநாமமே நினைந்து இன்புறத்தக்கது. அடியவர் இடர் கடி கணபதி புகழ் பரவ பதினோராவது திருமுறையில் மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை இந்த சிவபக்தரால் பாடப்பட்டது. 

See Also:
1. பதினொன்றாம்  திருமுறை

Related Content

Lord Shiva Temples of Thiruchirappalli (Trichy) District (TN

Sivagangai Lord Shiva Temples Pictures

What All Concerns I Have!

Forgive All My Blunders!

Got A Lot of Wealth?