திருமணஞ்சேரி

இறைவர் திருப்பெயர்	: அருள்வள்ளல் நாயகர், உத்வாக நாதசுவாமி, கல்யாண சுந்தரேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: யாழினும் மென்மொழியம்மை, கோகிலாம்பாள்
தல மரம்		: 
தீர்த்தம்			: சப்த சாகர தீர்த்தம்
வழிபட்டோர்		: மன்மதன், ஆமை
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் (அயிலாரும் அம்பதனாற்),  
                                  அப்பர் (பட்ட நெற்றியர் பாய்புலி)
thirumananyceri  temple

தல வரலாறு

  • ஈசன், உமாதேவியைத் திருமணம் புரிந்த தலம்.எனவே இப் பெயர் பெற்றது.
  • ஆமை, பூஜித்து.மனித உருப்பெற்றது.

சிறப்புக்கள்

  • திருமணப்பேறு, மகப்பேறு ஆகியவற்றுக்குப் பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது.
  • சோழர் காலக் கல்வெட்டுகள் 28 படி எடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
இது, கீழைத் திருமணஞ்சேரி எனப்படுகிறது. மயிலாடுதுறை-கும்பகோணம் இரயில்பாதையில், குத்தாலம் இரயில் நிலையத்திற்கு வடகிழக்கே 6கீ.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து பஸ் வசதி உள்ளது.

< PREV <
காவிரி வடகரை 24வது தலம்
எதிர்கொள்பாடி(மேலைத் திருமணஞ்சேரி)
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 26வது தலம்
திருக்குறுக்கை