logo

|

Home >

panniru-thirumurai >

thiruvacakam-of-manikkavachakar-in-tamil-script

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்

Thiruvacakam of Manikkavachakar

மாணிக்கவாசகர் அருளிய


Thiruvachakam of Manikkavachakar

திருவாசகம்
(மாணிக்க வாசகர் அருளியது)

 

பொருள் அடக்கம்

1 சிவபுராணம் (1)

 

நமச்சிவாய வாஅழ்க 

2. கீர்த்தித் திருஅகவல் (2)

 

தில்லை மூதூர் 

3. திருவண்டப்பகுதி (3)

 

அண்டப் பகுதியின் 

4. போற்றித் திருஅகவல் (4)

 

நான்முகன் முதலா 

5. திருச்சதகம் (5 - 104)

 

மெய்தான் அரும்பி 

6. நீத்தல் விண்ணப்பம் (105 - 154)

கடையவ னேனக் கருணையி 

7. திருவெம்பாவை (155 - 174)

ஆதியும் அந்தமும் 

8. திருஅம்மானை (175 - 194)

செங்கண் நெடுமாலுஞ் 

9. திருப்பொற்சுண்ணம் - ஆனந்த மனோலயம் (195 - 214)

முத்துநல் தாழம்பூ 

10. திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம் (215 - 234)

பூவேறு கோனும் 

11. திருத்தெள்ளேணம் (235 - 254)

திருமாலும் பன்றியாய்ச் 

12. திருச்சாழல் - சிவனுடைய காருணியம் (255- 274)

பூசுவதும் வெண்ணீறு 

13. திருப்பூவல்லி - மாயா விசயம் நீக்குதல் (275 - 294)

இணையார் திருவடி 

14. திருஉந்தியார் - ஞான வெற்றி (295 - 314)

வளைந்தது வில்லு 

15. திருத்தோணோக்கம் - பிரபஞ்ச சுத்தி (315 - 328)

பூத்தாரும் பொய்கைப் 

16. திருப்பொன்னூசல் - அருட் சுத்தி (329- 337)

சீரார் பவளங்கால் 

17. அன்னைப்பத்து - ஆத்தும பூரணம் (338 - 347)

வேத மொழியர்வெண் 

18. குயிற்பத்து - ஆத்தும இரக்கம் (348 - 357)

கீத மினிய குயிலே 

19. திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை (358 - 367)

ஏரார் இளங்கிளியே 

20. திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி (368 - 377)

போற்றியென் வாழ்முத 

21. கோயில் மூத்த திருப்பதிகம் - அநாதியாகிய சற்காரியம் (378 - 387)

உடையாள் உன்தன் 

22. கோயில் திருப்பதிகம் - அனுபோக இலக்கணம் (388 - 397)

மாறிநின்றென்னை மயங்கிடும் 

23. செத்திலாப்பத்து (398 - 407)

பொய்யனேன் அகம்நெகப் 

24. அடைக்கலப்பத்து - பக்குவ நிண்ணயம் (408 - 417)

செழுக்கமலத் திரளனநின் 

25. ஆசைப்பத்து - ஆத்தும இலக்கணம் (418 - 427)

கருடக்கொடியோன் காணமாட்டாக் 

26. அதிசியப்பத்து - முத்தி இலக்கணம் (428 - 437)

வைப்பு மாடென்றும் 

27. புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம் (438 - 447)

சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை 

28. வாழாப்பத்து - முத்தி உபாயம் (448 - 457)

பாரொடு விண்ணாய்ப் 

29. அருட்பத்து - மகாமாயா சுத்தி (458 - 467)

சோதியே சுடரே 

30. திருக்கழுக்குன்றப் பதிகம் - குரு தரிசனம் (468 - 474)

பிணக்கிலாத பெருந்துறைப்பெரு 

31. கண்டபத்து - நிருத்த தரிசனம் (475 - 484)

இந்திரிய வயமயங்கி 

32. பிரார்த்தனைப்பத்து (485 - 495)

கலந்து நின்னடி 

33. குழைத்தப்பத்து - ஆத்தும நிவேதனம் (496 -505)

குழைத்தால் பண்டைக் 

34. உயிருண்ணிப்பத்து - சிவனந்தம் மேலாடுதல் (506 - 515)

பைந்நாப் பட அரவேரல்குல் 

35. அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல் (516 - 525)

புற்றிள்வாள் அரவும் 

36. திருப்பாண்டிப்பதிகம் - சிவனந்த விளைவு (526 -535)

பருவரை மங்கைதன் 

37. பிடித்தப்பத்து - முத்திக்கலப்புரைத்தல் (536 - 545)

உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த 

38. திருஏசறவு (546 - 555)

இரும்புதரு மனத்தேனை 

39. திருப்புலம்பல் - சிவானந்த முதிர்வு (556- 558)

பூங்கமலத் தயனெடுமால் 

40. குலாப்பத்து - அனுபவம் இடையீடுபடாமை (559 - 568)

ஓடுங் கவந்தியுமே 

41. அற்புதப்பத்து - அனுபவமாற்றாமை (569 -578)

மைய லாய்இந்த மண்ணிடை 

42. சென்னிப்பத்து - சிவவிளைவு (579 - 588)

தேவ தேவன்மெய்ச் சேவகன் 

43. திருவார்த்தை - அறிவித் தன்புறுத்தல் (589 - 598)

மாதிவர் பாகன் 

44. எண்ணப்பதிகம் - ஒழியா இன்பத்துவகை (599 - 604)

பாருரு வாய பிறப்பறவேண்டும் 

45. ய'த்திரைப்பத்து - அனுபவ அதீதம் உரைத்தல் (605- 614)

பூவார் சென்னி மன்னனெம் 

46. திருப்படையெழுச்சி - பிரபஞ்சப் போர் (615 - 616)

ஞானவாள் ஏந்தும்ஐயர் 

47. திருவெண்பா - அணைந்தோர் தன்மை (617 - 627)

வெய்ய வினையிரண்டும் 

48. பண்டாய நான்மறை - அனுபவத்து ஐயமின்மை உரைத்தல் (628 - 634)

பண்டாய நான்மறையும் 

49. திருப்படை ஆட்சி - சீவஉபாதி ஒழிதல் (635 - 642)

கண்களிரண்டும் அவன்கழல் 

50. ஆனந்தமாலை - சிவானுபவ விருப்பம் (643 - 649)

மின்னே ரனைய பூங்கழல்கள் 

51. அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை (650 - 661)

முத்திநெறி அறியாத 

திருச்சிற்றம்பலம்

Related Content

Oh parrot, tell my Lord's name

Master, take note of my disorientation !

Acting as if I am Your devotee

Stone heart & Wooden eyes !

Which service do you do ?