logo

|

Home >

devotees >

references-to-tiruvarur-pirantar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் திருவாரூர்ப் பிறந்தார் புராணம் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

        பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

        திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்

        முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.10 

 

பதினோறாம் திருமுறை

 

திருத்தொண்டர் திருவந்தாதி

 

செல்வம் திகழ்திரு வாரூர் மதில்வட்டத் துட்பிறந்தார்

செல்வன் திருக்கணத் துள்ளவ ரேஅத னால் திகழச்

செல்வம் பெருகுதென் ஆரூர்ப் பிறந்தவர் சேவடியே

செல்வ நெறியுறு வார்க் கணித் தாய செழுநெறியே.                      11.73-நம்பி 

 

 பெரியபுராணம்

 

அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான்

 

See Also: 1. Life history of thiruvArUrp piRandhAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

Don't Worry Mind, You will be blessed !

Instead of ripe I went for immature !

The praise of the greats

Correct and Discipline me too

Am I too fit to be a devotee ?