logo

|

Home >

devotees >

references-to-eripaththa-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் எறிபத்த நாயனார்பற்றிய குறிப்புகள்

சுந்தரர் தேவாரம்

 

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்

        ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்

கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்

        கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்

மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்

        எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்

அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.2

 

பதினோறாம் திருமுறை

 

ஊர்மதில் மூன்றட்ட உத்தமற் கென்றோர் உயர்தவத்தோன்

தார்மலர் கொய்யா வருபவன் தண்டின் மலர்பறித்த

ஊர்மலை மேற்கொள்ளும் பாகர் உடல்துணி யாக்குமவன்

ஏர்மலி மாமதில் சூழ்கரு வூரில் எறிபத்தனே.                            11.09-நம்பி

 

 

 பெரியபுராணம்

 

வன்பெருங் களிறு பாகர் மடியவும்   உடை வாளைத் தந்து

See Also: 1. Life history of eRipaththa nAyanAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais
 

Related Content

Thoughts - 64 th Nayanar

Thoughts - Importance of rituals

How I am, so is my Lord

Description of sankaranArAyanar

Enslaves and Dances with me !